Thursday 24 March 2016

"சொந்த மகன்"

ஒரு வா சோறும்,
ஒரு மொனறு தண்ணீரும்
தராத மகேன் ,சொந்தச்
சொல்லி படையல் போட்டான்,
தன் பெருமை பேசி
"புகைபடத்திற்கு"

No comments:

Post a Comment